பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 49:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49

காண்க எரேமியா 49:31 சூழலில்