பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 5:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 5

காண்க எரேமியா 5:22 சூழலில்