பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 5:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 5

காண்க எரேமியா 5:7 சூழலில்