பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 51:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:35 சூழலில்