பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 51:47 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களை தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 51

காண்க எரேமியா 51:47 சூழலில்