பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 52:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52

காண்க எரேமியா 52:12 சூழலில்