பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 52:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நகரத்திலோவென்றால் அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேரையும் பிடித்துக்கொண்டுபோனான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52

காண்க எரேமியா 52:25 சூழலில்