பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 52:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 52

காண்க எரேமியா 52:31 சூழலில்