பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 6

காண்க எரேமியா 6:7 சூழலில்