பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 8:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 8

காண்க எரேமியா 8:13 சூழலில்