பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 49:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 49

காண்க ஏசாயா 49:21 சூழலில்