பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஓசியா 14:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஓசியா 14

காண்க ஓசியா 14:9 சூழலில்