பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 1

காண்க சங்கீதம் 1:3 சூழலில்