பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 16:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 16

காண்க சங்கீதம் 16:4 சூழலில்