பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 39:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 39

காண்க சங்கீதம் 39:12 சூழலில்