பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 52:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா).

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 52

காண்க சங்கீதம் 52:5 சூழலில்