பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 2:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 2

காண்க தானியேல் 2:1 சூழலில்