பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 3:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 3

காண்க தானியேல் 3:7 சூழலில்