பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 5:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 5

காண்க தானியேல் 5:10 சூழலில்