பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நீதிமொழிகள் 29:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 29

காண்க நீதிமொழிகள் 29:25 சூழலில்