பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 5:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 5

காண்க நெகேமியா 5:12 சூழலில்