பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 1:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்: ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன், அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம்வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 1

காண்க மல்கியா 1:4 சூழலில்