பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 1:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 1

காண்க மல்கியா 1:6 சூழலில்