பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 1:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம்; அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 1

காண்க மல்கியா 1:9 சூழலில்