பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மல்கியா 4:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க மல்கியா 4

காண்க மல்கியா 4:1 சூழலில்