பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 25:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 25

காண்க யாத்திராகமம் 25:31 சூழலில்