பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 29:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவ நிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 29

காண்க யாத்திராகமம் 29:36 சூழலில்