பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 31:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 31

காண்க யாத்திராகமம் 31:14 சூழலில்