பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 34:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 34

காண்க யாத்திராகமம் 34:32 சூழலில்