பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 35:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங்களையும் கொண்டு வந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 35

காண்க யாத்திராகமம் 35:22 சூழலில்