பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 35:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 35

காண்க யாத்திராகமம் 35:35 சூழலில்