பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 7:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 7

காண்க யாத்திராகமம் 7:18 சூழலில்