பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்து நில்லுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:12 சூழலில்