பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:28 சூழலில்