பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 10:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 10

காண்க யோசுவா 10:6 சூழலில்