பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 11:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலுக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 11

காண்க யோசுவா 11:23 சூழலில்