பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 19:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 19

காண்க யோசுவா 19:51 சூழலில்