பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்று அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 20

காண்க யோசுவா 20:5 சூழலில்