பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 20:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறன் கையினால் சாகாதபடிக்கு ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 20

காண்க யோசுவா 20:9 சூழலில்