பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22

காண்க யோசுவா 22:26 சூழலில்