பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 24:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 24

காண்க யோசுவா 24:29 சூழலில்