பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 3:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 3

காண்க யோசுவா 3:13 சூழலில்