பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 3

காண்க யோசுவா 3:17 சூழலில்