பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 5:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 5

காண்க யோசுவா 5:13 சூழலில்