பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 8:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 8

காண்க யோசுவா 8:29 சூழலில்