பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோனா 1:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோனா 1

காண்க யோனா 1:11 சூழலில்