பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோபு 1:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள், வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோபு 1

காண்க யோபு 1:17 சூழலில்