பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 தீமோத்தேயு 5:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க 1 தீமோத்தேயு 5

காண்க 1 தீமோத்தேயு 5:17 சூழலில்