பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 தெசலோனிக்கேயர் 1:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

முழு அத்தியாயம் படிக்க 1 தெசலோனிக்கேயர் 1

காண்க 1 தெசலோனிக்கேயர் 1:1 சூழலில்