பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 பேதுரு 3:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 1 பேதுரு 3

காண்க 1 பேதுரு 3:12 சூழலில்